04-30-2018-ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 04-30-2018 இதழில் ….

  • பட்டணத்தில் பூதமாய் வந்தது யார்? அவர் தந்தது என்ன? – ஸ்ரீ ஸ்ரீதரன் கவிதையாய் சொல்லுகிறார்.
  • வச்சிட்டான்யா ஆப்பூ: யார் யாருக்கு வைத்தார்கள் ஆப்பூ – கொங்குதமிழில் இராம்கி இராமகிருஷ்ணனின் கட்டுரை.
  • வாழும் கலை: தமிழ் கலாச்சாரத்தில் ஆணுக்குப் பெண் நிகரா? – ஸ்ரீ ஸ்ரீதரனின் வாக்குவாதம் …
  • கல்சுபாய்: கல்சுபாய் சிகரத்தில் சந்திரகாந்துக்கு நிகழ்ந்தது என்ன? – கேயென்னாரின் கதை
  • ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்: லாஸ் வேகாஸில் நடப்பது அங்கேயே இருக்கட்டும் என்பார்கள். செளந்தரராஜன் பயணக் கட்டுரையில் அந்த ரகசியத்தைக் காப்பாற்றினாரா?
  • தர்மம் தழைக்க உதவும் மகாபாரதம்
  • தங்கத்தைப் புறம் தள்ளியது எது? நாடு எங்கே போகிறது? என்று ஆதங்கப்படும் வீராவின் கட்டுரை …
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.