அன்பு வாசகர்களே !!!
வணக்கம்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 04-15-2018 இதழ் ஆண்டுமலராக வெளியாகியுள்ளது.
100+ பக்கங்கள்.
1000 பிரதிகள் புத்தகமாக அச்சில் வெளியாகியுள்ளது.
மின்னிதழாகவும் வெளியாகியுள்ளது.
தமிழ் இலக்கிய பிரபலங்கள் பலர் பங்களித்துள்ளார்கள்.
தமிழ் படிக்கும் அன்பர்களுக்கு மிக அருமையான புத்தாண்டு பரிசு. அது மட்டுமல்ல Android கைபேசி உபயோகிப்பவர்களுக்காக ஆனந்தசந்திரிகையின் செயலியும் வெளியிட்டுள்ளோம். Google Play Store-ல் இருந்து தளவிறக்கம் செய்யலாம். Iphone உபயோகிப்பவர்கள் இன்னும் சிலநாட்களில் செயலியை Apple Store-ல் இருந்து தளவிறக்கம் செய்யலாம். தமிழ் படிக்கும் அன்பர்கள் இப்போது செயலியில் படிக்கலாம்.
தமிழ்க் குடும்பங்கள் படித்து பகிர்ந்து மகிழவும். வியாபார நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுக்கு வரும் தமிழ்க் குடும்பங்களுக்கு விநியோகித்து மகிழவும்.
மின்னிதழை, தளவிறக்கம் செய்து படிக்க https://drive.google.com/open?id=0B-2zfBawRs7Ta3BLeWl5VVdycnc இணைப்பில் சொடுக்கவும்.
இப்பத்திரிகையின் முந்தைய மின்னிதழ்களைப் படிக்க https://drive.google.com/open?id=0B-2zfBawRs7TYy1ydjd3OVBXX2s சொடுக்கவும்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி.
இராம்கி இராமகிருஷ்ணன்.