05-15-2018 ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 05-15-2018 இதழில் …

  • தலையங்கம்: தமிழன்னைக்கு, தமிழன் கொடுக்கும் “விலையில்லா” தமிழ்ப் பரிசு எது என்று விளக்குகிறார் ஆனந்தசந்திரிகை ஆசிரியர்.
  • பயனுள்ள பனைமரம்: பனைமரம் இத்தனைப் பயன்களைத் தருகிறதா? – வியக்க வைக்கும் கவிதை.
  • அன்னையரை நினைத்திடுவோம்: அரசன் முதல் ஆண்டிவரை, ஏன் ஆண்டவன் வரை என்று கூடச் சொல்லலாம், இவர் அனைவருக்கும் பொது அன்னையின் அன்பு. அவரை நினைத்திடுவோம் என்று கவிதை பாடி அழைக்கிறார் கேயென்னார்.
  • வாழும் கலை: இரத்தலும், ஈதலும் இன்பம் அளிப்பவையா? முடிந்தால் கொடுங்கள். முடியலையா? அப்போ கேட்காமலாவது இருங்கள். கேட்கவேண்டிய பரிதாபமான நிலையா? அப்போ யார் முகம் சிணுங்காம அன்போட கொடுக்கறாங்களோ, அவங்க கிட்டபோய்க் கேளுங்கள். ஸ்ரீ ஸ்ரீதரனின் கொடுக்கல் வாங்கல் பற்றிய இலக்கிய அலசல்.
  • கல்சுபாய்: ஆழ்மனத்தின் ஆதிக்கம் ஆளை இப்படி ஆட்டிப் படைக்குமா கதையால் விளக்குகிறார் கேயென்னார்.
  • எழில்மிகு இலங்கை: இலங்கைக்கு இன்பச்சுற்றுலா சென்று வந்த இராமசேஷன் தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.
  • ஸ்டீவன் ஹாக்கிங்: ஏன் என்ற கேள்வி மட்டும் என்றைக்குமே மிஞ்சும் என்பதை ஆமோதிக்கும் சக்கர நாற்காலியிலிருந்து சாதனை புரிந்த ஸ்டீவன் ஹாக்கிங்-ன் வாழ்க்கைப் பற்றிய ஸ்ரீ ஸ்ரீதரன் எழுதிய கட்டுரை.
  • வெற்றியின் விலை? விலை கொடுத்து வாங்குவதில்லை வெற்றி. ஆனால், வெற்றி அதன் விலையை எடுத்துக் கொள்ளும் என்கிறார் கதாசிரியர் வீரா.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு
  • பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.