05-31-2018 ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழில் …

  • தலையங்கம்: “மெமோரியல் டே” வாழ்த்துக்கள் கூறலாமா? கூடாதா? விளக்குகிறார் ஆனந்தசந்திரிகை ஆசிரியர்.
  • அஹிம்சைக் கொலை: அண்ணல் பிறந்த நாட்டிலே அஹிம்சையைக் கொல்லுகிறார்கள் என்று தூத்துக்குடி சம்பவத்தை நினைத்து கவிதையில் மனம் பதைக்கிறார் இராம்கி.
  • வாழும் கலை: இகிகாய் என்றால் தெரியுமா? பள்ளியை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பது மாணவப் பருவத்தின் குழப்பம். அவர்களுக்கு எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதரன்.
  • நான் இங்கே இருக்கிறேன்: தவறு சிறியதாக இருந்தாலும், அதன் விளைவு விபரீதமாக அமையலாம் என்பதை நெஞ்சைப் பிழியும் விதத்தில் கதையாகச் சொல்லுகிறார் முரளி.
  • ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்: சியேட்டல் நகரில் வாழும் மக்களைப் பத்து விதமாகப் பிரிக்கலாம் என்கிறார் கட்டுரை ஆசிரியர் வ. செளந்தரராஜன். நீங்கள் எந்த ரகம் என்றும் யோசிக்கலாம்.
  • வெற்றியின் விலை? விலை கொடுத்து வாங்குவதில்லை வெற்றி. ஆனால், வெற்றி அதன் விலையை எடுத்துக் கொள்ளும் என்கிறார் கதாசிரியர் வீரா (சென்ற இதழின் தொடர்ச்சி).
  • மக்களால், மக்களுக்காக: சமுதாய அக்கறையுடன், சட்ட, சமூக, தொழில்நுட்ப, அரசியல் மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தும் தொடர் கட்டுரையைத் தொடங்கி, மாறாதது தேறாது என்கிறார் இராம்கி.
  • கண் திறக்க வேண்டும்: வளர வேண்டியது குழந்தைகள் அல்ல, பெற்றோர்கள் தான் என்று ஒரு காதல் கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க, கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு
  • பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழ் வெளியாகிவிட்டது. நீங்கள் படித்து விட்டீர்களா?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.